வாரணாசி
நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு...
டெல்லி : பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில், பிரதமர்...
டெல்லி: வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு வெற்றி பெற்றதை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப்...
ஆயிரம் ரூபாய்க்காக மொட்டை போட்டு ‘’நேபாளி’’ வேஷம் போட்ட இளைஞன்..
’அயோத்தி எங்களுக்குச் சொந்தம் ‘’ என்று நேபாள பிரதமர் சர்மா ஒளி, உரிமை கொண்டாடி இருந்தார்.
இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசியில் வசிக்கும் நேபாள இளைஞனை,...
வாரணாசி: வாரணாசி வந்த நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரை விஸ்வ ஹிந்து சேனா என்ற அமைப்பினர், மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைத்துள்ளனர்.
ஹிந்து சேனா அமைப்பினர் தலைவர் அருண் பதாக்...
வாரணாசி:
தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் காசியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடந்த வாரம் தமிழகம் திரும்பிய நிலையில், அவர்களில் 2 பெண்களுக்கு...
காசியின் சிறப்பு :"காச்யதே பிரகாசதே இதி காசி " - எது சுயமாகப் பிரகாசிக்கிறதோ அது காசி.
வரணை, அசி என்ற இரண்டு ஆறுகள் கங்கையோடு கலக்கின்றன. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நகரமே வாராணசி. இதை வாரணாசி என்றும் வாரணவாசி...
டில்லி
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர்
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே டில்லி வந்துள்ளார். அவரை மத்திய...
டில்லி
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர்
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே டில்லி வந்துள்ளார். அவரை மத்திய...
வாரணாசி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி கைதான பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...