<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Vaikunta Ekadasi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/vaikunta-ekadasi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 10 Jan 2025 04:15:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Vaikunta Ekadasi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு</title>
		<link>https://patrikai.com/vaikunta-ekadasi-heavens-gate-opening-at-perumal-temples-across-the-state-including-tirupati-srirangam-thiruvallikeni/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 04:12:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Heaven's Gate Open]]></category>
		<category><![CDATA[sorgavasal open]]></category>
		<category><![CDATA[sorgavasal open at all Perumal Temples]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Thiruvallikeni]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[Vaikunta Ekadasi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316688</guid>

					<description><![CDATA[சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை  ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியாக சென்று எம்பெருமானை தரிசித்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று  திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி  பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள  இன்று (ஜன.,10) நடைபெற்றது. ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதியில் கூட்ட நெரிசலில்சிக்கி 6 பேர் பலி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்</title>
		<link>https://patrikai.com/6-killed-in-tirupati-stampede-tamil-nadu-chief-minister-m-k-stalin-condolence/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jan 2025 04:13:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[6 killed in Tirupati stampede]]></category>
		<category><![CDATA[Sorgavasal token crowd]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Chief Minister M.K.Stalin condolence]]></category>
		<category><![CDATA[Vaikunta Ekadasi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316601</guid>

					<description><![CDATA[சென்னை: திருப்பதியில்  சொர்க்க வாசல் டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து,   நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வைகுண்ட ஏகாதசி அன்று  திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது! அமைச்சர் சேகர்பாபு&#8230;</title>
		<link>https://patrikai.com/no-special-tickets-will-be-available-for-vaikunta-ekadasi-at-arulmigu-parthasarathy-temple-in-triplicane-minister-pk-sekar-babu-said/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2023 04:03:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[‘paid darshan’]]></category>
		<category><![CDATA[‘கட்டண தரிசனம்’]]></category>
		<category><![CDATA[Arulmigu Parthasarathy Temple in Triplicane]]></category>
		<category><![CDATA[free darshan]]></category>
		<category><![CDATA[heaven gate]]></category>
		<category><![CDATA[minister PK Sekar Babu]]></category>
		<category><![CDATA[No special tickets]]></category>
		<category><![CDATA[Vaikunta Ekadasi]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பி.கே.சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[இலவச தரிசனம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு டிக்கெட் இல்லை]]></category>
		<category><![CDATA[சொர்க்க வாசல் திறப்பு]]></category>
		<category><![CDATA[டிரிப்ளிகேனில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி கோயில்]]></category>
		<category><![CDATA[பார்த்தசாரதி கோயில்]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279519</guid>

					<description><![CDATA[சென்னை: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பாரத்த சாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கிடையாது என்றும், தமிழக கோவலில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.  சொர்க்க வாசல் வழியாக வருவதற்கு பெரும்பாலோர் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் முக்கவசம் அணிய வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு</title>
		<link>https://patrikai.com/during-vaikunta-ekadasi-devotees-must-wear-face-mask-minister-sekar-babu/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 07:29:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Devotees must wear face mask]]></category>
		<category><![CDATA[Minister Sekar Babu]]></category>
		<category><![CDATA[Vaikunta Ekadasi]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1244778</guid>

					<description><![CDATA[சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம்  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு கட்டப்பாடு விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் சேகர்பாபு, முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
