புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன்,...
சென்னை:
முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காணொளியில் இருக்கும் அதிகாரி சபாபதி (முதல் பெயர் கிடைக்கவில்லை) சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவர் தஞ்சாவூரில் உள்ள சேவை பயிற்சி மையத்தில் பணியமர்த்தப்பட்டவர் என்றும்...
அசாம்:
முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள்...
சென்னை:
தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை...
சென்னை:
முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில்,...
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி...
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்...
சென்னை:
இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி...
சென்னை:
டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,...
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள்...