சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக...
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர். சென்னையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 90% வெற்றி பெற்றுள்ளது. 8 மாத கால திமுக ஆட்சியின் மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதற்கு சான்றாகவே இந்த...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளனர். தென்மாவட்டங்களில் மட்டும் ஐந்தே ஐந்து இடங்களை மட்டுமே நாம் தமிழர் கட்சி பிடித்துள்ள்ளது. குமரி...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. சென்னை மாநகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே கடநத 2011ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில்,...
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம்...
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் 72வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் 'கானா' பாலா என்ற பால முருகன் தோல்வி அடைந்தார். இந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
வடசென்னை புகழ்...
காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வசப்படுத்திஉள்ளது.
தமிழ்நாடு முழுவதும பிப்ரவரி 19ந்தேதி தமிழ்நாட்டில்,...
தஞ்சாவூர்: மாணவி லாவண்யா தற்கொலை மதமாற்றத்த வற்புறுத்தலால் நடைபெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவை மைக்கேல்பட்டி அடங்கிய திருக்காட்டுபள்ளி பேரூராட்சி மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.
அரியலூரைச் சேர்ந்த...
சென்னை: சென்னை மாநகராட்சியின் 136 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8...