சென்னை:
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து...
புதுடெல்லி:
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்திலிருந்து எடுக்கவில்லை. வசூல் அரசாங்கம் கொள்ளையடித்ததற்கு வரும்...