Tag: up

முகக் கவசம் அணிய மறந்த ஐ ஜி தனக்குத் தானே அபராதம்

கான்பூர் முகக் கவசம் அணிய மறந்து போன உத்தரப் பிரதேச மாநில ஐஜி தனக்குத் தானே ரூ.100 அபராதம் விதித்துக் கொண்டார். நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க…

கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த அமைச்சர்

புதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரத்திற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு…

அரசுப் பள்ளி ஆசிரியை 13 மாதத்தில் ‘ஈட்டிய’ ரூ. 1 கோடி வருமானம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு முழு நேர அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியை மேலும் 25 பள்ளிகளில் பணி புரிந்து 13 மாதங்களில் ரூ.1 கோடி வருமானம் பெற்றுள்ளார்.…

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பா.ஜ.க.வின் ஸ்மிருதி ராணி. இப்போது மத்திய…

பசிக்குக் கேட்டது உணவு…  பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. ..

பசிக்குக் கேட்டது உணவு… பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. .. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்த பெண்ணுக்கு முதலில் ‘காதல் பிச்சையும்’’ பின்னர் ‘வாழ்க்கை பிச்சையும்’’ கிடைத்த ஒரு…

பசுவுக்கு ‘சவ ஊர்வலம்’’ நடத்திய 150 பேர் மீது  போலீஸ் வழக்கு..

பசுவுக்கு ‘சவ ஊர்வலம்’’ நடத்திய 150 பேர் மீது போலீஸ் வழக்கு.. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பக்கமுள்ள மெம்தி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகப் பசு…

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைத்தது மகாராஷ்டிரா…..

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

புலம் பெயர் தொழிலாளர் : பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை ஏற்கும்  உத்தரப்பிரதேச அரசு

லக்னோ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

புலம்பெயர்ந்த தொழிலாளர்காக 1000 பஸ்களை அனுப்ப தயார்- பிரியங்கா காந்தி

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு 1000 பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம்…

கண்ணகி நகர் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிப்பு…

சென்னை: கண்ணகி நகர் சேரி மீள்குடியேற்றப் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையின் கண்ணகி நகர் சேரி மீள் குடியேற்றப் பகுதியில் வசிக்கும்…