சென்னை:
ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில், டெண்டர் முடிவடையும் சில நிமிடங்களுக்கு...
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை முதல் இயக்க அனுமதி...
இத்தாலி:
இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இத்தாலியின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் தரப்பில், ''இத்தாலியில் பிரதமர் ஜிசப்பே கான்டே...