கிருஷ்ணகிரி:
கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,...
புது டெல்லி:
ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஒரு விமானம் தமிழ்நாட்டின்...
கொச்சி:
2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7 மணி வரை உணவருந்தும் சேவைகள் அனுமதிப்பது போன்றவைகளும்...
சென்னை:
சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவருக்கும், எல்கட்ரானிக மீடியாவில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா...
திருவனந்தபுரம்:
கேரளாவில் இரண்டு வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் வவ்வால்கள் அதிகளவில் வாழ்த்து வருகின்றனர்.
வவ்வால்களுக்கு கொரோனா...
மகாராஷ்டிரா:
மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருக்க...
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாகும். மேலும் இந்த...
சென்னை:
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்....
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
சென்னை:
கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து சிலர் சமூக வலைதளங்களில்...