<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tunnel &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tunnel/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 23 Dec 2024 11:19:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Tunnel &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆலயக் கிணறும் அதில் சுரங்கமும் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/temple-well-with-a-tunel-foun-at-up/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 11:19:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[encroachment removal]]></category>
		<category><![CDATA[temple well]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<category><![CDATA[ஆக்கிரமிப்பு அகற்றம்]]></category>
		<category><![CDATA[ஆலயக் கிணறு]]></category>
		<category><![CDATA[உத்தரப்பிரதேசம்]]></category>
		<category><![CDATA[சுரங்கப்பாதை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315156</guid>

					<description><![CDATA[சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு  சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் ஒரு மர்ம சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1957ல் பயன்படுத்தப்பட்ட மிகப் பிரமாண்டமான சுரங்கம் என தெரியவந்தது. பாங்கே பிஹாரி கோயிலுடன் இந்த சுரங்கப்பாதை இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இந்த சுரங்கப்பாதை கட்டுமானம் மற்றும் அமைப்பு பழமையானதாகவும் அதன் இருபுறமும் பல அறைகள் போன்ற கட்டமைப்புகளும் காணப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள்&#8230; அயனாவரம் &#8211; பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி 2025 ஜனவரிக்குள் முடியும்</title>
		<link>https://patrikai.com/metro-rail-phase-2-tunnel-excavation-work-between-ayanavaram-perambur-to-be-completed-by-january-2025/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 08:22:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Ayanavaram]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Kalvarayan]]></category>
		<category><![CDATA[Melagiri]]></category>
		<category><![CDATA[Perambur]]></category>
		<category><![CDATA[TBM]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[கல்வராயன்]]></category>
		<category><![CDATA[கல்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்]]></category>
		<category><![CDATA[பெரம்பூர்]]></category>
		<category><![CDATA[மெட்ரோ ரயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312591</guid>

					<description><![CDATA[சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45 கி.மீ. தூரத்திற்கான மூன்றாவது வழித்தடத்தில் 28 சுரங்கம் மெட்ரோ ரயில் நிலையங்களும் 19 உயர் மட்ட ரயில் நிலையங்களும் இடம்பெறுகின்றது. அயனாவரம், ராயப்பேட்டை, அடையாறு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அயனாவரம் &#8211; பெரம்பூர் இடையே கல்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹாசன் வீட்டை இடித்த டெல்லி நிர்வாகம்&#8230;</title>
		<link>https://patrikai.com/uttarkhand-tunnel-rescue-op-rat-hole-miner-wakeel-hasans-house-razed-by-dda/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Feb 2024 17:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[DDA]]></category>
		<category><![CDATA[home demolished]]></category>
		<category><![CDATA[house razed]]></category>
		<category><![CDATA[Rat hole miner]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[tunnel rescue]]></category>
		<category><![CDATA[Uttarkhand]]></category>
		<category><![CDATA[Wakeel Hassan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1287450</guid>

					<description><![CDATA[உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நடத்திய இடிப்பு நடவடிக்கையில் கஜூரி காஸில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. அதில், கடந்த ஆண்டு நவம்பரில் உத்தர்காஷியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட குழுவில் இருந்த எலி துளை சுரங்கத் தொழிலாளிகளில் ஒருவரான வக்கீல் ஹாசனின் வீடும் ஒன்று என்பது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை மீட்ட எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு வழங்கிய காசோலையை ஏற்க மறுப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/rat-hole-miners-who-rescued-41-people-from-the-uttarakhand-mine-accident-refused-to-encash-the-cheque/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Dec 2023 14:35:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Miners]]></category>
		<category><![CDATA[Rat hole miners]]></category>
		<category><![CDATA[rescue]]></category>
		<category><![CDATA[Silkyara]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Uttarkhand]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279833</guid>

					<description><![CDATA[உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி துளை சுரங்க தொழிலாளர்கள் மாநில அரசு தங்களுக்கு வழங்கிய காசோலையை ஏற்க மறுத்துள்ளனர். சில்க்யரா பகுதியில் உள்ள மலையைக் குடைந்து 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வந்த சுரங்கவழி பாதையில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி அதிகாலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுரங்கப்பாதை உள்வாங்கியது. இந்த விபத்தின்போது அங்கு பணியாற்றிய 41 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு : முதல்வர் பாராட்டு</title>
		<link>https://patrikai.com/cm-congratulate-for-labors-rescued-form-uttarkhand-tunnel/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Nov 2023 02:38:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Congratulate]]></category>
		<category><![CDATA[labors rescued]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Uttarakhand]]></category>
		<category><![CDATA[உத்தரகாண்ட்]]></category>
		<category><![CDATA[சுரங்கம்]]></category>
		<category><![CDATA[தொழிலாளர் மீட்பு]]></category>
		<category><![CDATA[பாராட்டு]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277176</guid>

					<description><![CDATA[சென்னை உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 17 நாட்களாகப் போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாகச் சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், சக்கரங்கள் பொருத்திய &#8216;ஸ்டிரெச்சர்கள்&#8217; மூலம் தொழிலாளர்களை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/after-17-days-41-people-trapped-in-the-mine-were-rescued-alive/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 15:24:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[rescue]]></category>
		<category><![CDATA[rescue operation]]></category>
		<category><![CDATA[Silkyara]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Uttarkasi]]></category>
		<category><![CDATA[Uttarkhand]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277153</guid>

					<description><![CDATA[17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். நவம்பர் 12 ம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் உயிருடன் சிக்கினர். இதனைத் தொடர்ந்து இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய ராணுவம் மற்றும் விமான படையினர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 5 தொழிலாளர்கள் மீட்பு&#8230; ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடர்கிறது.</title>
		<link>https://patrikai.com/5-workers-rescued-from-uttarakhand-mine-one-by-one-rescue-continues/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 14:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Silkyara tunnel]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Uttarkasi]]></category>
		<category><![CDATA[Uttarkhand]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277149</guid>

					<description><![CDATA[உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பின் இன்று பத்திரமாக மீட்கப்படுகின்றனர். இதுவரை 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரையும் ஸ்ட்ரெட்சர் மூலம் கயிறு கட்டி மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/11/tunnel.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>மெட்ரோ ரயிலுக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி இன்று துவங்கியது&#8230;</title>
		<link>https://patrikai.com/tunnelling-work-for-metrol-rail-between-greenways-road-to-adyar-junction-starts-today/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 07:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Adyar Junction]]></category>
		<category><![CDATA[Adyar River]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail Limited]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Corridor 3]]></category>
		<category><![CDATA[Greenways Road]]></category>
		<category><![CDATA[Greenways Road Metro]]></category>
		<category><![CDATA[Madhavaram]]></category>
		<category><![CDATA[Madhavaram to SIPCOT]]></category>
		<category><![CDATA[Metro Rail]]></category>
		<category><![CDATA[Phase 2]]></category>
		<category><![CDATA[Phase II]]></category>
		<category><![CDATA[Siruseri]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Tunnel Boring]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1250810</guid>

					<description><![CDATA[சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லைட் ஹவுஸ் &#8211; பூந்தமல்லி, மாதவரம் &#8211; சோழிங்கநல்லூர், மாதவரம் &#8211; (சிறுசேரி) சிப்காட் இடையே மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், நந்தனம், புரசைவாக்கம், ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாதவரம் &#8211; (சிறுசேரி) சிப்காட் வழித்தடத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலை முதல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
