<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TTD &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/ttd/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 31 Jul 2025 01:53:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>TTD &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திருப்பதியில் ஸ்ரீவானி தரிசன நேர மாற்றம்&#8230; ஆக. 1 முதல் 15 வரை சோதனை முறையில் அமல்&#8230;</title>
		<link>https://patrikai.com/ttd-announced-change-in-break-dharshan-timing-for-srivani-offline-tickets/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 01:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[break dharshan]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333430</guid>

					<description><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய நிர்மாணம் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட, ஆஃப்லைன் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்களுக்கான பிரேக் தரிசன நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15, 2025 வரை சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும் இந்த மாற்றம், பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய உதவும். தற்போது, இந்த டிக்கெட்டுகளை வாங்கிய பிறகும், பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாட்கள் வரை தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. TTDயின் இந்த புதிய நடைமுறையின்படி, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>₹2.4 கோடி மதிப்புள்ள தங்கம் : திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கியது</title>
		<link>https://patrikai.com/%e2%82%b92-4-crore-worth-gold-chennai-based-company-donates-to-tirupati-devasthanam/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 06:29:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[சுதர்சன் எண்டர்பிரைசஸ்]]></category>
		<category><![CDATA[திருப்பதி தேவஸ்தானம்]]></category>
		<category><![CDATA[திருப்பதி பாலாஜி]]></category>
		<category><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[₹2.4 crore worth gold: Chennai-based company donates to Tirupati Devasthanams]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333370</guid>

					<description><![CDATA[சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம், கோயிலின் ரங்கநாயக்குலா மண்டபத்தில், நிறுவன பிரதிநிதிகள் சங்கு மற்றும் சக்கரத்தை ஒப்படைத்ததாக TTD வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பணக்கார கோயிலாக திகழும் திருப்பதி பாலாஜி கோயிலை 1933ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளி விடுமுறையை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் குவிந்த பக்தர்கள்&#8230; சாமி தர்சினத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/devotees-throng-tirupati-devasthanam-after-easter-and-good-friday-holidays-18-hour-wait-for-darshan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 13:06:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Balaji]]></category>
		<category><![CDATA[Lord Venkateswara]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirumala Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324770</guid>

					<description><![CDATA[நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 78,821 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 33,568 பேர் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் தரவுகள் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிங்கப்பூர் தீ விபத்தில் சிறுகாயங்களுடன் தப்பிய மகனுக்காக திருப்பதியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பவன் கல்யாண் மனைவி&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/pawan-kalyans-wife-shaves-her-head-at-tirupati-for-son-who-escaped-with-minor-injuries-in-singapore-fire-accident-video/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Apr 2025 12:29:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Anna Lezhneva]]></category>
		<category><![CDATA[Mark Shankar]]></category>
		<category><![CDATA[Pawan Kalyan]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324250</guid>

					<description><![CDATA[ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய தனது மகன் சிறுகாயங்களுடன் தப்பியதை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் முடி காணிக்கை செலுத்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் உறுதிமொழி அளிக்கவேண்டியது அவசியம் என்ற விதியை ஏற்று அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட அன்னா பின்னர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ரஷ்யாவைச் [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2025/04/anna.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>பெருமாளுக்கு கோயில் கட்ட இலவச நிலம் வேண்டும்&#8230; திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆந்திரா கடிதம்</title>
		<link>https://patrikai.com/free-land-for-building-temples-for-perumal-andhra-pradesh-letter-to-all-state-chief-ministers-on-behalf-of-tirupati-devasthanam/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 15:50:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Free land for building temples for Perumal... Andhra Pradesh letter to all state chief ministers on behalf of Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[திருப்பதி தேவஸ்தானம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320792</guid>

					<description><![CDATA[திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த முடிவை டி.டி.டி. எடுத்துள்ளது. இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மாநிலத்தின் தலைநகரில் இலவச நிலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்து வருவதை காரணம் காட்டி நாட்டின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்&#8230; தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் குவிந்த கூட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/devotees-waiting-for-20-hours-to-have-darshan-at-tirupati-crowds-gather-at-tirumala-due-to-continuous-holidays/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 10:57:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirumala Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருமலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315422</guid>

					<description><![CDATA[திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இலவச தரிசனத்தில் 1 கிலோ மீட்டர் நீளம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்த பக்தர்கள் பின்னர் வைகுண்டம் கியூ காம்பளக்சில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறையால் வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் வாங்கியவர்கள் 5 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதி : இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி&#8230; தேவஸ்தானம் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/tirupati-devotees-who-had-darshan-of-lord-venkateswara-today-will-be-allowed-to-visit-the-shrine-again-only-after-90-days-devasthanam-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 11:05:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirumala Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[சந்திரகிரி]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருமலை]]></category>
		<category><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[ரேணிகுண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313389</guid>

					<description><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உள்ளூர் மக்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாக குழு சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு மீண்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நடிகை கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் சாமி தரிசனம்&#8230; கோவாவில் அடுத்த மாதம் திருமணம்&#8230;</title>
		<link>https://patrikai.com/actress-keerthy-suresh-offered-darshan-at-tirupati-marriage-in-goa-next-month/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 13:10:39 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Antony Thattil]]></category>
		<category><![CDATA[Destination Wedding]]></category>
		<category><![CDATA[Goa]]></category>
		<category><![CDATA[Keerthy]]></category>
		<category><![CDATA[Keerthy Suresh]]></category>
		<category><![CDATA[Keerthy Suresh Wedding]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[ஆண்டனி தட்டில்]]></category>
		<category><![CDATA[கீர்த்தி சுரேஷ்]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313009</guid>

					<description><![CDATA[நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த கீர்த்தி சுரேஷ் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்தார். ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக இரண்டு நாட்களுக்கு முன் தனது சமூக வலைத்தளத்தில் சுரேஷ் கீர்த்தி பதிவிட்டிருந்த நிலையில் விரைவில் அவரது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/ttd-increases-daily-quota-of-srivani-vip-break-darshan-tickets-at-tirupati-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Nov 2024 05:38:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Break Dharshan Ticket]]></category>
		<category><![CDATA[Renigunta Airport]]></category>
		<category><![CDATA[Srivani Ticket]]></category>
		<category><![CDATA[Srivani Trust]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[Tirupati Airport]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312321</guid>

					<description><![CDATA[திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நண்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை டிக்கெட்டுகளை வழங்குகின்றன, இதன்படி விமான நிலையத்தில் தற்போதுள்ள டிக்கெட் ஒதுக்கீடு 100ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரில் பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். விமானப் பயணிகள் தங்கள் செல்லத்தக்க போர்டிங் பாஸை காண்பித்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம்&#8230; 24 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு</title>
		<link>https://patrikai.com/tv5-br-naidu-appointed-as-new-chairman-of-ttd-governing-body/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Oct 2024 15:02:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BR Naidu]]></category>
		<category><![CDATA[Tirumala Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[திருமலை திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1310360</guid>

					<description><![CDATA[திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் பிரபலமான TV5 தொலைக்காட்சி நிறுவனரான பி.ஆர். நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூரைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 24 பேர் கொண்ட இந்த குழுவில் 12 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 12 பேரில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர், கர்நாடக 3, தமிழ்நாடு 2, குஜராத் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
