Tag: to

வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் – டி.ஆர். பாலு

சென்னை: வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல்…

ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6…

பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய்

நியூயார்க்: பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது…

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகள் 4% இட ஒதுக்கீடு கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை…

மின்தட்டுபாடு எதிரொலி: பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத்: மின்தட்டுபாடு எதிரொலியாக பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் ஏற்கனவே, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று…

டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி இன்று துவக்கம்

புதுடெல்லி: டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. டெல்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று…