Tag: to

கொரோனா பாதிப்பு : ஃபேஸ்புக், கூகிள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

சான்பிரான்சிஸ்கோ: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக், கூகிள்…

இபிஎஃப் மோசடி: டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் முதலீடு குறித்து விசாரணையை துவக்கியது சிபிஐ

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநில மின் நிறுவனமான டிஎச்எஃப், கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டுக்க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக இபிஎஃப்-ல் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…

சின்மயானந்த் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்…

காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற உடனடியாக செயலாற்ற வேண்டும்: அரசியல் ஆர்வலர்கள் கருத்து

டெல்லி: டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர், மீண்டும் தலைதூக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா? ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கதறல்

டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…

பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…