குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி….
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – டி.என்.பி.எஸ்.சி.-க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி,…
சென்னை: தமிழக அரசின் சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு, தமிழக அரசின் சார்பில்…
நெட்டிசன் Iyachamy Murugan பதிவு… ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு பயனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள்…
சென்னை: இளைஞர் சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குரூப்-2 ரிசல்ட் நாளை இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட…
சென்னை: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளுக்கான தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 6, 7இல் தேர்வுகள் நடைபெறும் என டிஎனபிஎஸ்சி உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு பருவமழை காரணமாக,…
மதுரை: குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஒரு மாதத்திற்குள், அதாவது 2024 ஜனவரி 8ந்தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை…
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வர்களின் பெயர்,…
சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள டி என் பி எஸ் சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு 10…
சென்னை தமிழக அரசின் குரூப் 4 காலிப் பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் பலவேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பல்வேறு தேர்வுகளை…