<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TNgovt &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tngovt/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 07:05:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>TNgovt &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம்! கவர்னர் அறிக்கை</title>
		<link>https://patrikai.com/the-absence-of-a-university-grants-commission-ugc-representative-in-the-search-committee-for-vice-chancellors-is-illegal-governors-statement/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 06:00:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[absence of UGC representative]]></category>
		<category><![CDATA[Governor's statement]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[vc search committee]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1341325</guid>

					<description><![CDATA[சென்னை:  தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள பார​தி​யார், பார​தி​தாசன், பெரி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு புதிய துணைவேந்​தரை தேர்வு செய்ய அமைக்​கப்​பட்ட தேடு​தல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதில், யுஜிஜி பிரதிநிதி இடம்பெறவில்லை. இதனால்,  யுஜிசி பிர​தி​நி​தியை சேர்த்து அரசாணை வெளி​யிடு​மாறு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில்  கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!</title>
		<link>https://patrikai.com/sea-based-water-sports-center-near-rameswaram-at-a-cost-of-rs-44-crore-will-start-soon/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 04:24:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Rameswaram sea-based water sports center]]></category>
		<category><![CDATA[sea-based water sports center]]></category>
		<category><![CDATA[tn sports authority]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309184</guid>

					<description><![CDATA[ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே  தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.44 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல் சார் நீர் விளையாட்டு மையம்  அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில்,  ராமேசுவரம் பகுதியில்,  1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் ஜலசந்தி என 237 கி.மீ நீளத்திற்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது. இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை முழு சர்வே செய்ய வேண்டும்! தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/according-to-the-revenue-records-of-1911-a-full-survey-of-the-pallikaranai-swamp-area-should-be-done-southern-regional-green-tribunal-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Sep 2024 05:26:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[1911 ஆம் ஆண்டு வருவாய் பதிவேடுகளின்படி சர்வே]]></category>
		<category><![CDATA[According to the revenue records of 1911]]></category>
		<category><![CDATA[CMDA]]></category>
		<category><![CDATA[full survey of the Pallikaranai swamp area]]></category>
		<category><![CDATA[Southern Regional Green Tribunal Order]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு]]></category>
		<category><![CDATA[பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் முழு சர்வே]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306584</guid>

					<description><![CDATA[சென்னை: கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலம் (Pallikaranai marsh) சென்னையில் பள்ளிக்கரணையில் இருக்கும் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது.  சென்னையின் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வருவாய் துறையில் வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு</title>
		<link>https://patrikai.com/tngovt-promoted-sub-collectors/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jul 2023 07:25:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Collectors]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[promoted]]></category>
		<category><![CDATA[sub]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[ஆட்சியர்களாக]]></category>
		<category><![CDATA[உயர்வு]]></category>
		<category><![CDATA[துணை]]></category>
		<category><![CDATA[பதவி]]></category>
		<category><![CDATA[வட்டாட்சியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263705</guid>

					<description><![CDATA[சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் வட்டாட்சியர்களுக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் &#8220;மாண்புமிகு உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்கள் அதிரடி இடமாற்றம்!</title>
		<link>https://patrikai.com/78-registrar-from-all-zones-of-chennai-have-been-transferred/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jul 2023 04:02:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[registrar transfer]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு அரசு]]></category>
		<category><![CDATA[பதிவாளர் இடமாற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261524</guid>

					<description><![CDATA[சென்னை:  மாநில தலைநகர் சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த  78 சார்பதிவாளர்களை தமிழ்நாடு அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.  ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதே அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்திய நிலையில்,  78 சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு  அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!</title>
		<link>https://patrikai.com/retired-justice-bharathidasan-appointed-as-chairman-of-commission-for-backward-persons-tamilnadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Nov 2022 12:32:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1239078</guid>

					<description><![CDATA[சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>3,337 அறிவிப்புகள் இதுவரை வெளியீடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/3337-notifications-issued-so-far-chief-minister-m-k-stalin-speein-in-legislative-assembly-under-rule110/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Oct 2022 07:10:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[speaker appavu]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[இபிஎஸ்]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1234926</guid>

					<description><![CDATA[சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் 3வது நாள் மற்றும் கடைநாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய சபை நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்&#8230;</title>
		<link>https://patrikai.com/union-bjp-govt-goal-is-impose-hindi-in-states-the-chief-minister-tabled-individual-resolution-in-the-legislative-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 07:29:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[speaker appavu]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[இபிஎஸ்]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1234774</guid>

					<description><![CDATA[சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.  சமீபத்தில், நாடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை&#8230;</title>
		<link>https://patrikai.com/tuticorin-shooting-report-tabled-today-in-the-legislative-assembly-recommendation-to-take-action-against-4-including-district-collector/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 06:57:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[speaker appavu]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[இபிஎஸ்]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1234769</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைந்துள்ளது. மேலும் பலபேரை சுட்டுக்கொன்ற சுடலைக்கண்ணு என்ற போலீசார்மீது  கடுமையாக சாடியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறைக்கள மானது. இதையடுத்து போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/4-people-including-sasikala-accused-jayalalithaa-mystery-death-investigation-report-tabled-in-the-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 06:27:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[speaker appavu]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[TNgovt]]></category>
		<category><![CDATA[இபிஎஸ்]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1234762</guid>

					<description><![CDATA[சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம்,   ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்  உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய சசிகலா தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
