சென்னை
தமிழகத்துக்கு 3000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் டெண்டர் கோரி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மின்சார உற்பத்தி குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில் தற்போது உற்பத்தியாகும் மின்சாரம்...
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடுக் அறிவிப்பை வெளியிட்டார்.
கட்டணத்தை உயர்த்தவேண்டிய காரணத்தை விளக்கிய அமைச்சர், தமிழக மின்துறைக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்து...
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மேலும், எந்த வகை பயன்பாட்டாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை...
மத்திய அரசின் மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்தக்...
சென்னை: மின்பராமரிப்பு பணி காரணமாக, நாளை சென்னையின் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.அதன்படி, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, பெரம்பூர்,...
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) gல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர்,...
சென்னை; பராமரிப்புப் பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர், தாம்பரம்,...
சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க மிழகஅரசு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்,...
சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி...
சென்னை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு எனக் கூறுவதற்கு 24 மணி நேரத்தில் ஆதாரம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில்...