சென்னை: தமிழ்நாடு காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்குவது தொடர்பாக, அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில்மானிய கோரிக்கை விவாதங்கள்...
சென்னை: கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்; தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை உள்பட 20 அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம்தென்னரசு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,...
சென்னை: அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக, இன்று இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர்...
சென்னை: ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்த தமிழகஅரசின் இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ...
சென்னை: தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி...
சென்னை: "ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை; கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் - ஓபிஎஸ் என கடுமையாக விமர்சித்த திமுக...
சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை முற்றிலும் புறக்கணிப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி...
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன்,...
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும், வறுமைக் கோட்டைச்சேர்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவர் இயற்கையாக உயிரிழந்தால், அந்த குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்...
சென்னை: தமிழக நிதிஅமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கா கரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், பல்வேறு திட்டங்களுக்கு...