தமிழக அரசிடம் அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை…
மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை…
சென்னை இனி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு…
சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல்…
டெல்லி: ஆம்னி பேருந்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதானவிசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு…
சென்னை தமிழக அரசு 4000 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நேற்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவுக்குப் பிறகு எதிர்க்கட்சி…
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று சட்டப்பேரவையில் மிகவும் பரபரப்பு…
சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…
சென்னை தமிழக அரசு தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் 21 நிறுவனங்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு…
சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப்…
சென்னை இன்று தமிழக அரசு 11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இன்று தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.…