<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TN Government setup a special committee &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tn-government-setup-a-special-committee/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 23 Jan 2025 05:23:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>TN Government setup a special committee &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள்: விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்!</title>
		<link>https://patrikai.com/tn-government-setup-a-special-committee-to-investigate-for-prohibited-items-in-prisons/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 05:23:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai Highcourt]]></category>
		<category><![CDATA[investigate for Prohibited items in prisons]]></category>
		<category><![CDATA[puzhal   prison]]></category>
		<category><![CDATA[TN Government setup a special committee]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317557</guid>

					<description><![CDATA[சென்னை: புழல் சிறை உள்பட தமிழக சிறைகளுக்குள்  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செல்போன், ஆயுதங்கள் காணப்படும் நிலையில், இதுகுறித்து  விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில்  தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு கைதிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சிறைக்காவலர்களை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
