சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர் என்றும், 10, 11, 12ம் வகுப்பு ஆகிய 3 வகுப்புகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 26.76...
சென்னை:
வரும் 27ந்தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 1ம் வகுப்பு முதல்...
சென்னை:
தமிழகஅரசு இன்று 5ம் வகுப்பு மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிக்கை டாட் காம் இணைய இதழில், வெளியான...
ஈரோடு:
தமிழகத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தறபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதி இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன்...
சென்னை:
தமிழகத்தில் 10 மாணவர்கள் மற்றும் அதற்கும் குறைவான மாணவ மாணவிகள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தவிர, உபரி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு உடனே மாற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த...
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு...
சென்னை:
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாவட்டத் தில் மட்டும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான...
சென்னை:
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு...
சென்னை:
‘சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
கடந்த 13ந்தேதி சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர்...
சென்னை:
நாடு முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார் என்று, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிமீது விசாரணை கல்லூரி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 13ந்தேதி...