சென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக…
சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது 14ஆயிரத்து 753 ஆக…