<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TN Assembly announcement &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tn-assembly-announcement/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 25 Jun 2024 03:43:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>TN Assembly announcement &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம், சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/special-court-in-the-districts-new-law-in-curriculum-minister-raghupathi-announcement-in-the-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 03:45:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Raghupathi]]></category>
		<category><![CDATA[new law in curriculum]]></category>
		<category><![CDATA[Special court in the districts]]></category>
		<category><![CDATA[TN Assembly announcement]]></category>
		<category><![CDATA[அமைச்சர் ரகுபதி]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபை அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[பாடத்திட்டத்தில் சட்டம்]]></category>
		<category><![CDATA[மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299586</guid>

					<description><![CDATA[சென்னை: மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்,  சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜூன் 24ந்தேதி நடைபெற்ற சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடர்ந்து,  சட்டத்துறை மா அமைச்சர் ரகுபதி பல்வேறு  புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 1. திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் 9 பேருக்கு சிலைகள்! பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..</title>
		<link>https://patrikai.com/statues-for-9-prominent-leaders-in-tamil-nadu-minister-saminathan-announcement-in-the-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 03:35:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[9 முக்கிய தலைவர்களுக்கு சிலைகள்]]></category>
		<category><![CDATA[Minister Saminathan]]></category>
		<category><![CDATA[Statues for 9 prominent leaders]]></category>
		<category><![CDATA[TN Assembly announcement]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சாமிநாதன்]]></category>
		<category><![CDATA[இந்திரா காந்தி]]></category>
		<category><![CDATA[இரட்டைமலை சீனிவாசன்]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபை அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[ஜி.டி.நாயுடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299584</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் 9 பேருக்கு சிலைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  மேலும்,  தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்கள் அறை ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இரட்டைமலை சீனிவாசன், ஜி.டி.நாயுடு உள்பட 9 பேர் சிலைகள் நிறுவப்படும் என்று கூறியவர்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
