Tag: Tiruvannamalai

அண்ணாமலையார் கோயில் யானை ருக்குவுக்கு ₹49 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிமண்டபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை கடந்த 2018 ம் ஆண்டு இறந்தது. 1995 ம் ஆண்டு…

சிப்காட்-டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மேல்மா கூட்ரோட்டில் காத்திருப்பு போராட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா…

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக்…

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல்,  திருவண்ணாமலை மாவட்டம்.

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை மாவட்டம். பார்வதிதேவி, ஈசனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு…

திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். சனிப்பிரதோசமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் 22 ஆண்டுகள் கழித்து இங்கு மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.…

ராணுவ வீரரின் மனைவியை தாக்கியதாக வெளியானது மிகைப்படுத்தப்பட்ட புகார்… ராணுவ வீரர் பேசிய ஆடியோவில் அம்பலம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை தொடர்பாக உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்…

திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும்… வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர்…

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்…

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த…