திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது! கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா தொடங்கி உள்ள நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை மாத…