திருப்பத்தூர் நகரில் சிக்கிய சிறுத்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது…
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தபோது…