Tag: Tirunelveli

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்… விளவங்கோடு தாரகை கத்பர்ட்….

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் போட்டியிடவுள்ளார். அகில இந்திய காங்கிரஸ்…

வரும் 25 ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

தென்காசி வரும் 25 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி திங்கடகிழமை பங்குனி உத்திர…

நெல்லை தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி 

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது.…

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

திருநெல்வேலி கடும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்தது.…

திருநெல்வேலி ரயில் நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

திருநெல்வேலி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி ரயில் நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

நாளை நெல்லை, தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

திருநெல்வேலி நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை,…

நெல்லை, தூத்துக்குடியில் கன மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம்

நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…