ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள் 800 பேரை மீட்க… தமிழக அரசு தொடர் முயற்சி… ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை… வீடியோ
திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே…