Tag: Tiruchendur Murugan Temple

திருச்செந்தூா் முருகன் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏப்ரல் 14ந்தேதி தொடங்குகிறது…

தூத்துக்குடி: திருச்செந்தூா் முருகன் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவான 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் என…

திருச்செந்தூரில் நாளை பங்குனி உத்திரம் – திருக்கல்யாணம்: நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்…

சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகனின் திருக்கல்யாணத்தை காண பக்கதர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சிறப்பு ரயிலை இயக்குவதாக…

மாசித்திருவிழா: அரோகரா கோஷத்துடன் வீதி உலா வருகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் தேர்…

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க அரோகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

12 நாள் மாசி மகம் திருவிழா: பக்தர்களின் சரண கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேறியது…

திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழாவையொட்டி, இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சரண கோஷத்துடன் கொடியேறியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சரணகோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12…

தைப்பூசம்: திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்கள் பக்தர்கள் வெள்ளம் – சுவாமி தரிசனம்…

சென்னை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முருகப்பெருமான்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் அரகரா கோஷடத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளது.…

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்க பத்திரத்தை பாதுகாவலரிடம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கான தங்க பத்திரத்தை கோவில் பாதுகாவலரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திருச்செந்தூர்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேறியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் கோவில் கொடி மரத்தில் கொடியேறியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

ரூ.2.09 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூல்…

திருச்செந்தூர்: ரூ.2.09 கோடி ரொக்கம் 2 கிலோ தங்கம் உள்பட திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூலாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள்…