<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tirkanur vishnumpettai &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tirkanur-vishnumpettai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 26 Jun 2024 00:41:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Tirkanur vishnumpettai &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் விஷ்ணம்பேட்டை,  திருவையாறு , தஞ்சாவூர் </title>
		<link>https://patrikai.com/thanjavur-tiruvaiyaru-tirkanur-vishnumpettai-semmeni-nathar-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 00:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Semmeni nathar temple]]></category>
		<category><![CDATA[Thanjavur]]></category>
		<category><![CDATA[Tirkanur vishnumpettai]]></category>
		<category><![CDATA[Tiruvaiyaru]]></category>
		<category><![CDATA[செம்மேனிநாதர் திருக்கோயில்]]></category>
		<category><![CDATA[தஞ்சாவூர்]]></category>
		<category><![CDATA[திருக்கானூர் விஷ்ணம்பேட்டை]]></category>
		<category><![CDATA[திருவையாறு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299640</guid>

					<description><![CDATA[அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் விஷ்ணம்பேட்டை,  திருவையாறு , தஞ்சாவூர் ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கித் தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாகத் தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாகக் காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் “செம்மேனிநாதர்” ஆனார். அம்மன் “சிவயோகநாயகி” ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. சமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
