பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்டு யானை ஒன்று இரட்டைக் குட்டி ஈன்ற சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
சரணாலயத்தின் பழைய டிக்கெட் கவுன்டர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன் சுற்றித் திரிந்த நிறைமாத யானை...
சென்னை
அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள டைகர் என்னும் மோப்ப நாய் குற்றங்களை தடுக்கு முதுமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு பல வழக்குகளில் மோப்ப நாய்கள் மிகவும் உதவி அளிக்கின்றன. இவற்றுக்கு காவல்துறையினர் சிறப்பு பயிற்சி...
சென்னை:
எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி...
நீலகிரி:
மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் பண்ணைத்தோட்டம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...
சென்னை
நீலகிரி மாவடத்தில் உலவும் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 எனப்...
கூடலூர்:
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற சந்திரன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. அதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி தேவர் சோலை பஜாரில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத்...
நெட்டிசன்:
#ரா_பிரபு- முகநூல் பதிவு
காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி.
இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம்.
முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி...
கேரளாவின் முதல் பெண் மிருக வேட்டையாளரான குட்டியம்மா தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மிருகங்கள், காட்டு யானைகளை தனது குடும்ப தேவைகளுக்காக வேட்டையாடி, விற்றவர் குட்டியம்மா.
பொதுவாகவே ஒரு வேட்டையாளர் என்கிற பொறுப்பை...
நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிக்குட்டிகளை தத்தெடுத்தார்.
ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிக்குட்டிகளின் ஆறு மாதத்திற்கு தேவையான பரிமாரிப்பு செலவாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அவர் பூங்காவிற்கு வழங்கினார்.
பின்னர்...
( எச்சரிக்கை: இதயம் பலகீனமானவர்கள் இதைத் தவிர்க்கவும் )
https://www.facebook.com/cctvnewschina/videos/1283048148402669/
பொதுவாய், வனவிலங்குப் பூங்காவில் பார்வையாளர்கள் ஒரு சபாரி வண்டியில் சுற்றிப்பார்ப்பது தான் பாதுகாப்பானது. பாதுகாப்பு விதிமுறைகள் நமது உயிரைப் காப்பதற்கே. விதிமுறைகளை மீறினால் பேராபத்தாய் முடியலாம்.
கடந்த...