கேட்டது டிஸ்சார்ஜ் கிடைத்தது ஜெயில் வாசம்..’
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி சேலம் சென்ற அவருக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை...
துபாய்
இந்தியாவில் பாஜக ஐடி செல் சரியாகச் செயல்படாதது குறித்த செய்திகளை வெளியிட்ட கல்ஃப் நீயுஸ் ஊடக ஆசிரியர் மஸார் ஃபரூக்கி என்பவருக்கு பாஜக ஐடி குழு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
துபாயில் இருந்து...
வாஷிங்டன்
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
காபூல்
ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு 600 பேர் மட்டுமே உள்ளனர். அங்கு காபூல்...
பெங்களூரு
திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு மிரட்டல் விடுப்பது போல கர்நாடக பாஜக அமைச்சர் சி டி ரவி பேசி உள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் அதிகரித்து வருகிறது. பல...
சென்னை: தனது பண்ணை வீட்டை, சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கோர்ட்டில் குற்றம் சாட்டினார். இது குறித்த விரிவான தகவல்களுடன், “பினாமி குயின்” என்ற...
ஒரு பெரும் புரட்சிக்கு, அதிரடி தாக்குதலுக்கு வித்திடுபவன் செயல்பாடுகளே தனி ரகமாக இருக்கும்..
முதலில் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலரை தேர்ந்தெடுப்பான். பின்னர் அவர்களிடம் சில காரியங்களை தனித்தனியாக ஒப்படைப்பான்.
ஒருவருக்கொருவர் என்ன நடக்கிறது என்று...
ரவுண்ட்ஸ்பாய்:
தொடர்பே இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணை, பிரச்சினைக்குரிய தனது பதிவில் வெளியிட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாக்கிய பேஸ்புக் தமிழச்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பேஸ்புக்கில், தமிழச்சி என்ற பெயரில்...
சுவாதி கொலை குறித்து பேஸ்புக்கில் பரபரப்பான பதிவுகளை எழுதி வரும் தமிழச்சி என்பவரால், கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர்.
“சுவாதி கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் ...
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள விஷால் அணியினர் கடந்த ஒரு வருடத்தில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பிய தன்னை கொலை செய்துவிடுவதாக...