<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thoothukudi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/thoothukudi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 14 Dec 2024 09:58:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Thoothukudi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது&#8230; தென்காசியில் 26 செ.மீ. மழை&#8230; வானிலை மையம் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/northeast-monsoon-rains-have-become-very-intense-in-tamil-nadu-26-cm-rain-in-tenkasi-meteorological-department-information/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 09:58:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Rains]]></category>
		<category><![CDATA[Tenkasi]]></category>
		<category><![CDATA[Thamiraparani]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[TN Rains]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314304</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. தவிர, வங்க கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் மழை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. இதனால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆலையில் அமோனியா வாயு வெளியேறி விபத்து &#8211; ஒருவர் உயிரிழப்பு &#8211; பலர் காயம்&#8230;</title>
		<link>https://patrikai.com/chaos-in-tuticorin-ammonia-gas-leak-in-a-private-factory-plant-one-person-killed-many-others-injured/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Aug 2024 02:53:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Ammonia gas leak in a private factory plant]]></category>
		<category><![CDATA[Chaos in Tuticorin]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[THOOTHUKUDI ALKALI CHEMICALS & FERTILIZERS LIMITED]]></category>
		<category><![CDATA[THOOTHUKUDI AMMONIA LEAK ACCIDENT]]></category>
		<category><![CDATA[தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைஷர்ஸ் லிமிடெட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305089</guid>

					<description><![CDATA[தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல  தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.  தூத்துக்குடி அருகே உள்ள  முத்தையாபுரம் பகுதியில் ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் தனியார் உரத்தொழிற்சாலை (டாக்  &#8211; தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் &#38; ஃபெர்டிலைஷர்ஸ் லிமிடெட்) தொழிற்சாலை  ஒன்று இயங்கி வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு</title>
		<link>https://patrikai.com/call-for-expression-of-interest-for-it-spaces-at-tidel-neo-mini-it-parks-in-villupuram-thanjavur-thoothukudi-salem/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Mar 2024 15:38:09 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Mini Tidel Park]]></category>
		<category><![CDATA[salem]]></category>
		<category><![CDATA[Thanjavur]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tidel Neo Mini IT Parks]]></category>
		<category><![CDATA[Tidel Park]]></category>
		<category><![CDATA[Villupuram]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1287734</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், ஜெனரேட்டர், சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் 55000 சதுர அடியும், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் 63000 சதுர அடியிலும் கட்டப்பட்டிருக்கும் இந்த மினி டைடல் பார்க்கில் அலுவலகம் அமைக்க விருப்பமுள்ள நிறுவனங்களிடம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் மழை &#8211; தாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/again-rain-in-south-districts-flood-in-thamirabarani-river-nellai-thoothukudi-district-collectors-alert/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Dec 2023 07:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[again Rain in south districts]]></category>
		<category><![CDATA[District Collectors alert]]></category>
		<category><![CDATA[flood in Thamirabarani river]]></category>
		<category><![CDATA[Nellai]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280443</guid>

					<description><![CDATA[சென்னை: தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் 3வது வாரத்தில் பெய்த அதிகனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின. 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன. 2 வரை அவகாசம்</title>
		<link>https://patrikai.com/eb-bill-payment-without-penalty-extended-till-jan-2-for-tirunelveli-thoothukudi-tenkasi-kanyakumari-district/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Dec 2023 15:29:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EB Bill]]></category>
		<category><![CDATA[Electricity]]></category>
		<category><![CDATA[Kanyakumari]]></category>
		<category><![CDATA[rains]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Tamil Nadu Rains]]></category>
		<category><![CDATA[Tenkasi]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279192</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 18-12-2023 முதல் 30-12-2023 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகர்வோர் அபராதம் இல்லாமல் ஜனவரி 2ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18-12-2023 அன்று அபராதத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருநெல்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே 10 அடிக்கு மேல் தண்ணீர்&#8230; தென் மாவட்ட மக்களை உலுக்கி எடுக்கும் பேய் மழை&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/more-than-10-feet-of-water-near-tirunelveli-central-bus-stand/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Dec 2023 11:12:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Tenkasi]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[Tuticorin]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279129</guid>

					<description><![CDATA[திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சியில் வசிக்கும் மக்களை பெருமளவு பாதித்துள்ளது. நெல்லை மணிமுத்தாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை நகரின் முக்கிய வீதிகள் முழுவதுமாக மூழ்கிப்போயுள்ளது. நெல்லை மத்திய பேருந்து நிலையம் அருகே சுமார் 10 முதல் 14 அடி தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/12/tirunelveli-bus-stand.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது &#8230; சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்</title>
		<link>https://patrikai.com/8-new-districts-to-be-formed-in-tamil-nadu-revenue-minister-kkssr-ramachandran-informs-tn-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Apr 2023 08:19:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[bifurcation]]></category>
		<category><![CDATA[districts]]></category>
		<category><![CDATA[KKSSR Ramachandran]]></category>
		<category><![CDATA[new district]]></category>
		<category><![CDATA[Revenue Minister]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[Thanjavur]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tirunelveli]]></category>
		<category><![CDATA[Tiruvannamalai]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255702</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டங்களை பிரிப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அவர் தெரிவித்தார். திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிதாக கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து&#8230;</title>
		<link>https://patrikai.com/flights-from-puducherry-to-major-cities-of-tamil-nadu-including-chennai-from-diwali/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Feb 2023 10:15:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Air Safa]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Coimbatore]]></category>
		<category><![CDATA[flights]]></category>
		<category><![CDATA[L-410NG]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[Pondicherry]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[salem]]></category>
		<category><![CDATA[Thoothukudi]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[Trichy]]></category>
		<category><![CDATA[Vellore]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251984</guid>

					<description><![CDATA[புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் ஸபா விமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
