இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉
33 ஏக்கர் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!
🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13...
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்து வருவதால், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் மிக...
திருவாரூர்
கனமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது தியாகராஜர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு எதிரே ஐந்து...
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதன்முறையாக திருவாரூர் செல்கிறார். அங்கு திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ஏற்கனவே கடந்த...
எண்கண் முருகன் கோவில்
இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த...
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆடி ஆசை வருகிறது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருவாருரில் கூடியுள்ளனர. ஏராளமானோர் தேரின் வடத்தை இழுத்து, தியாகராஜரின் ஆசி பெற்று செல்கின்றனர்.
கடந்த ஆண்டு...
திருவாரூர்: நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொடிட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் முழுவதும் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் திருவாரூரில்...
திருவாரூர்:
திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து துவங்கினார்.
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள்...
திருவாரூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வரம் ஸ்டாலின், நேற்று மாலை மறைந்த கருணாநிதி பிறந்ந ஊரான திருக்குவளையிலுள்ள அவரது நினைவு இல்லத்திலுள்ள...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இன்று காலை பறிமுதல் செய்தது. திருவள்ளூர் மாவட்டம்...