மங்களூர்:
கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள பாப்பநாடு துர்காபரமேஸ்வரி கோயில் அருகே...
மும்பை:
மத்திய அரசு தங்கள் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக...
சண்டிகர்:
பஞ்சாப் தேர்தலில் மக்கள் அரசியல் சாசன உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சன்னி வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாபின் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதன் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி...
மும்பை:
இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
பிப்ரவரி...
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைந்து விளையாட உள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத்...
அபுதாபி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப் பட்ட 20...
சென்னை:
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை...
சென்னை:
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பறிப்பதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது....
சென்னை:
சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடுகளை...
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில் பாதி அளவு மட்டும் வரும் மே மாதத்தில்...