நேற்று ஒரே நாளில் 8.73 லட்சம் கொரோனா பரிசோதனை
டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…
டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…
டில்லி இதுவரை இந்தியாவில் 21,62,31,106 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 1,10,96,440 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று வரை கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 21,02,61,480 ஆகி உள்ளது. உலகெங்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கவில்லை. தற்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு…
பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…
டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,15,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை இன்னும்…
டில்லி நேற்று வரை இந்தியாவில் 18,57,65,491 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 1,05,43,659 பேருக்கு…
டில்லி நேற்று ஒரே நாளில் 9,58,125 கொரோனா சோதனைகள் இந்தியாவில் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இதுவரை உலகெங்கும் கொரோனாவுக்கான சரியான…
டில்லி இதுவரை நாட்டில் 16,11,98,195 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன. இதுவரை இந்தியாவில் 18.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் எந்த…
டில்லி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து…
லிவர்பூல் இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ளதால் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சோதனை நடக்க உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளது.…