ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீர்...