மணிப்பூரில் பயங்கரவாதிகளின் வெடிகண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டைத்...
வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிர்ம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்று ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக...
போபால்: வீர மரணம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசாருடன்,...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில்...
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த...
பெங்களூரு
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக பொய்த் தகவல் அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு இந்தியாவிலும் அத்தகைய தாக்குதல் ந்டைபெறலாம் என ஊகங்கள்...
பெங்களூரு
தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த...
டில்லி
புல்வாமா தாக்குதல் போல் மேலும் தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி புல்வாமா...
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர்நீத்த சம்பவம், தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய ரிசர்வ்...