<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>temples &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/temples/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 29 Aug 2025 05:13:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>temples &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசியுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/think-about-setting-up-devasthanam-to-maintain-temples-high-court-instructs-tamil-nadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 05:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai Highcourt]]></category>
		<category><![CDATA[Department of Charities]]></category>
		<category><![CDATA[Devasthanam]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[Tiruvannamalai commercial complex]]></category>
		<category><![CDATA[Tiruvannamalai rajagopuram]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை]]></category>
		<category><![CDATA[கோவில் தேவஸ்தானம்]]></category>
		<category><![CDATA[கோவில் முன்பு வணிக வளாகம்]]></category>
		<category><![CDATA[திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334917</guid>

					<description><![CDATA[சென்னை&#8221; கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது ன தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன் அறநிலையத்துறை சார்பில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து,  அறநிலையத்துறைக்கு எதிராக பொலுநல வழக்கு தொடரப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்டக்கூடாது என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படடது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆலயங்களில் கோடை வெயிலையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு</title>
		<link>https://patrikai.com/minister-sheaktr-babu-says-special-arrangemetns-made-at-temples-for-summer/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 01:48:46 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Minister Shekar Babu]]></category>
		<category><![CDATA[Special arrangements]]></category>
		<category><![CDATA[summer season]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சேகர்பாபு]]></category>
		<category><![CDATA[கோடை காலம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[சிறப்பு ஏற்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326065</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அமைச்சர் சேகர்பாபு கோடை வெயிலையொட்டி ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.  இந்த நிகழ்ச்சிக்கு  பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிட்ம். ”கோடை வெயிலின் தாக்தத்திலிருந்து பக்தர்களை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் எந்த வகையிலும் தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பான தற்காலிக கீற்றுப் பந்தல்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோவில்களில் முக்கிய தினங்களில் கட்டண தரிசனம் ரத்து</title>
		<link>https://patrikai.com/paid-dharshan-at-temples-in-important-dates-cancelled/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Apr 2025 01:13:43 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[‘கட்டண தரிசனம்’]]></category>
		<category><![CDATA[cancel]]></category>
		<category><![CDATA[Important dates]]></category>
		<category><![CDATA[Paid dharshan]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய தினங்கள்]]></category>
		<category><![CDATA[ரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324552</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக கோவில்களில் திருவிழா உள்ளிட்ட முக்கிய தினங்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அவற்றொ;ல் குறிப்பாக திருவிழா, முக்கிய நாட்களில் தமிழக கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு , ”திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். குறிப்பாக திருச்செந்தூர், ஶ்ரீரங்கம், ராமேசுவரம் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேச கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை</title>
		<link>https://patrikai.com/offering-of-sweets-at-up-temples-banned/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Sep 2024 12:14:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[banned]]></category>
		<category><![CDATA[Sweets]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[up]]></category>
		<category><![CDATA[இனிப்பு]]></category>
		<category><![CDATA[உத்தரப்பிரதேசம்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307408</guid>

					<description><![CDATA[பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ், அயோத்தி, மதுரா உள்ளிட்ட கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பட் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில்ல் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை நைவேத்யமாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் இனிப்புகளுக்கு பதிலாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்ககோரி தீவிர பிரச்சாரம் நடத்த விஎச்பி திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/following-the-tirupati-lattu-issue-vhp-plans-to-launch-a-vigorous-campaign-to-hand-over-temples-to-hindus/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Sep 2024 12:38:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Hindu]]></category>
		<category><![CDATA[Hindu Temples]]></category>
		<category><![CDATA[Laddu Issue]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[Tirumala]]></category>
		<category><![CDATA[Tirumala Tirupati Devasthanam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[TTD]]></category>
		<category><![CDATA[VHP]]></category>
		<category><![CDATA[Vishwa Hindu Parishad]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307183</guid>

					<description><![CDATA[கோவில்களின் பராமரிப்பை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் பிரச்சாரத்தை விஎச்பி தீவிரப்படுத்த உள்ளதாவதும் அதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநரிடம் இந்த கோரிக்கையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையானதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் டாக்டர் சுரேந்திர ஜெயின் இவ்வாறு கூறினார். கோவில் நிர்வாகத்தை நடத்துவது அரசின் வேலை இல்லை என்று கூறிய அவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் கோவிலுக்கு வழங்கப்பட்டதா : அரசு விளக்கம்</title>
		<link>https://patrikai.com/tn-govt-expalined-wthere-aavin-supplied-halal-ghee-to-temples/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Sep 2024 10:31:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aavin]]></category>
		<category><![CDATA[explained]]></category>
		<category><![CDATA[Halal Ghee]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[ஆவின்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[விளக்கம்]]></category>
		<category><![CDATA[ஹலால் நெய்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307063</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அரசு கோவில்களுக்கு ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் வழங்கியதா என விளக்கம் அளித்துள்ளத். .அண்மையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் ய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, &#8216;ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது.  அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமல்லாமல், விலங்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று உத்தரகாண்டில் கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறப்பு</title>
		<link>https://patrikai.com/today-teples-including-kedharnath-to-be-opened-in-uttarakkhand/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 10 May 2024 03:23:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Opening]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[Uttarakhand]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[உத்தரகாண்ட்]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[திறப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1295287</guid>

					<description><![CDATA[கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் &#8216;சார்தாம்&#8217; என்று அழைக்கப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோவில்கள் குளிர்காலம் தொடங்கும் போது மூடப்படு பின்னர் கோடைக் காலம் தொடங்கியதும் மீண்டும் திறக்கப்படும். அவ்வகையில் 6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 3 கோவில்கள் இன்று  பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன.  இவற்றில் கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக அரசு மீது அவதூறு&#8230; நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/tn-hrce-minister-pk-sekarbabu-condemns-union-finance-minister-nirmala-sitharaman-for-spreading-rumours-to-defame-tn-govt/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jan 2024 11:35:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Ayodhya]]></category>
		<category><![CDATA[HR&CE]]></category>
		<category><![CDATA[nirmala]]></category>
		<category><![CDATA[Nirmala Sitharaman]]></category>
		<category><![CDATA[PK Sekarbabu]]></category>
		<category><![CDATA[Ram Mandir]]></category>
		<category><![CDATA[sitharaman]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1282742</guid>

					<description><![CDATA[ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&#38;CE managed temples [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மகாராஷ்டிரா கோவில் உடை கட்டுப்பாடு : பக்தர்கள் கடும் எதிர்ப்பு</title>
		<link>https://patrikai.com/devotees-opposed-dress-code-at-maharashtra-temples/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jun 2023 12:50:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[devotees]]></category>
		<category><![CDATA[Dress code]]></category>
		<category><![CDATA[maharashtra]]></category>
		<category><![CDATA[oppose]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[உடை கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[பக்தர்கள்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1259103</guid>

					<description><![CDATA[நாக்பூர் மகாராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கோவில்களில் உடை கட்டுப்பாடு விதித்துள்ளது.  அதன்படி அனைத்து பக்தர்களும் அரை கால்சட்டை என அழைக்கப்படும் ஷார்ட்ஸ் போன்ற உடைகள், ஜீன்ஸ் போன்றவை  அணிந்து கோவிலுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விரையில் இந்த நடைமுறை மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பக்தர்களிடையே கடும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேரள கோவில்களின் பெருமைகள்</title>
		<link>https://patrikai.com/significance-of-kerala-temples/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 17 May 2023 00:33:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[aanmeegtam]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[significances]]></category>
		<category><![CDATA[temples]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[பெருமைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1258067</guid>

					<description><![CDATA[கேரள கோவில்களின் பெருமைகள் கேரள கோவில்களில் தரிசனம் செய்ய பலர் விரும்புவதின் காரணங்கள்… அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை சைவம், வைணவம்… அதிலும் வடகலை, தென்கலை இல்லை..  ஏன் திருநீறே இல்லை …மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !! சந்தனம் மட்டுமே பிரசாதம்.  ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!) தெருவுக்கு ஒரு புதிய கோவில் , அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் இல்லை..!  கோவிலுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
