Tag: temple

காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்

காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது. பாற்கடலைக் கடைந்து…

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும்…

வடபழனி முருகன் கோயில் டிக்கெட் விற்பனை முறைகேடு… அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்த ஊழியர்கள் குறித்து கோயிலின் செயல்…

வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

வீரமனோகரி(காளி) திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது. கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால்…

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை மாவட்டம், வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு…

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில்…

சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோயில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது. ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார்.…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம்…

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை

தன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது. மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான…