மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு
மதுரை: மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு…