Tag: tasmac

மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு

மதுரை: மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு…

இடைத்தேர்தல் வெற்றிப் பரிசாக 3 நாட்கள் மதுக்கடைகளை மூடுங்கள்! தமிழகஅரசுக்கு பொன்னார் வேண்டுகோள்

சென்னை: இடைத்தேர்தல் வெற்றிப் பரிசாக, தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன்…

மோடி ஜிஜின்பிங் வருகை: ஓஎம்ஆர், மாமல்லபுரம் பகுதியில் டாஸ்மாக்குக்கு 2 நாள் லீவு

சென்னை: மோடி ஜிஜின்பிங் வருகை இன்று வர உள்ளதையொட்டி, இன்று முதல் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்குக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டு…

டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்க முடிவு

சென்னை பணியாளர்களின் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் என்பது தமிழக அரசின் மது விற்பனைக் கடைகள் ஆகும். தமிழகத்தில்…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு அறிவித்து தமிழக…

திருமண நடைபெற இருந்த நிலையில் மது எதிர்ப்பு போராளி நந்தினி சிறையில் அடைப்பு

மதுரை: திருமணம் நடைபெற இருந்த நிலையில், மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும்…

டாஸ்மாக் ஊழியர் மீது கொதுக்கும் எண்ணை ஊற்றிய கும்பல்: போலீசார் விசாரணை

மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியரிடம் 2½ லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2½ லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே வழுத்தூரில்…

வாக்கு எண்ணிக்கை: மே 23ந்தேதி காலை 10மணி முதல் இரவு 12மணி வரை டாஸ்மாக் லீவு

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட…

தேர்தலையொட்டி 3நாட்கள் லீவு: 4 நாட்களில் 639 கோடி ரூபாய் கல்லா கட்டிய டாஸ்மாக்

சென்னை: தமிழகம் முழுவதும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. இந்த நிலையில், கடந்த…