Tag: tamilnadu

தென்னக ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி

தென்னக ரயில்வேயின் கோயமுத்தூர் போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பட்டறையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிட்டர், டர்னர், இயந்திரவியல், டீசல்…

கூட்டணி கட்சிகளுக்கு ஜெ. எழுதியிருக்கும் கடிதம்

அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ’’கடந்த 5 ஆண்டுகளில்…

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்: தமிழக அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா, மாநில அரசுக்கா என்கிற சட்ட விவகாரம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் எழுவரையும்…

உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பில் முறையிடப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள்…

கிறிஸ்துவ மதம் சாதியால் கறைபட்டு போய்விட்டது!: விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்

கிறிஸ்துவ மதம், சாதியால் கறைபட்டு போய்விட்டது என்று ஆதங்கப்படுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும் எழுத்தாளருமான ரவிக்குமார். ” சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்” என்ற தலைப்பிலான…

ஜல்லிக்கட்டு: அடுத்த நாடகத்தை அரங்கேற்றுகிறதா பா.ஜ.க.?

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்தமுறை உச்ச நீதிமன்ற உத்தரவால், நடத்தப்பட முடியவில்லை. இதற்கு தமிழகம் முழுதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், மத்திய…

மலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி.

மதுவிலக்கை அமல்படுத்தி , மலிவுவிலை பிராட்பேண்ட் சேவையைத் துவங்குமா தமிழக அரசு ? ஆந்திர மாநிலம் முழுவதும் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் முனைப்பில், ஆந்திர முதல்வர்…

ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

நேற்று நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில்…

வாட்ஸப் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!: காவல்துறையில் மதிமுக புகார்

திண்டுக்கல்: வைகோ பற்றி தவறான தகவலைய வாட்ஸ்அப் பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17.02.2016 அன்று…