Tag: tamilnadu

'தங்கமகன்' மாரியப்பனுக்கு ஜீப் வழங்குகிறது மஹிந்திரா!

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா நிறுவனம் கார் வழங்கி கவுரவிக்கிறது. பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான…

கர்நாடகத்தின் அராஜகமும் தமிழகத்தின் மாண்பும்!

மேலே உள்ள ஒளிப்படம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது. கீழே உள்ள ஒளிப்படம், தமிழக தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்டது. சட்டத்தை மதிப்பது என்றால் என்ன என்பதை, தமிழகத்திடம்…

வன்முறைகள் கவலை தருகின்றன: பொறுப்புடன் செயல்படுங்கள்! மோடி அறிவுரை!

டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கர்நாடக,…

காவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர்.  எதிர்கொண்டது எப்படி

ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை –…

புதிய ரெயில் பாதை பணி: சென்னையில் புறநகர் ரெயில் சேவை மாற்றம்!

சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும்…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் தமிழக…

பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி! :  வேல்முருகன் அதிர்ச்சி அறிக்கை 

சென்னை: வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது என்றும், ஆகவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

சிறையில் பேரரறிவாளன் மீது கொடூர தாக்குதல்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட…

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ் ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர்…