சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமழக முதல்வராக பதவி ஏற்றபிறகு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன்...
சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்' என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் காணொளி காட்சி (வீடியோ) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு...
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அருகே வனவாசியில் அ ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரூ.118.93 கோடியில் 44 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல்...
சென்னை:
அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப் பொய் சொன்ன தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...
சென்னை:
கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். அது பற்றி எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான் குறையும், மக்கள்தான் அரசாங்கம் என்று தமிழக...
சென்னை:
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரையுலகினர், படப்பிடிப்பு நடத்த தமிழகஅரசு மேலும் சலுகையை வழங்கி உள்ளது. அதன்படி, படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகஅரசு இன்று...
சென்னை:
மகாத்மா காந்தியின் 72வது நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர் , துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், தியாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
நாட்டிற்கு சுதந்திரம்...
சென்னை:
நான் கூடத்தான் முதல்வராக ஆசைப்படுகிறேன்; ஆனால் நடக்க வேண்டுமே என்று பாஜக துணை தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்வர் ரேஞ்சில் பேசியதற்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் விரக்தியாக பதில் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகி இல்லத்...
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் முதல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றை கடந்து...