தமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு
சென்னை தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் சரிந்திருந்த பத்திரப்பதிவு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து அலுவலகங்கள் மற்றும் வர்த்தகம் மூடப்பட்டது. தமிழக அரசுக்கு…