Tag: Tamil Nadu Govt

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பள்ளி, கல்லூரிகளில் சாதி வேறுபாடுகளை களைவது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் பதவிக்காலம்…

மோசடி பத்திரம் ரத்து அதிகாரம் நிறுத்தி வைப்பு! தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. மோசடி பத்திரம்…

இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது! தமிழகஅரசு….

சென்னை: இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது,…

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்! தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…

ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் இடமாற்றம் ! தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னை: காவல்துறை ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்…

அங்கித் திவாரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் காரசார வாதம்…

டெல்லி: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை தமிழ்நாடு அரசு கைது செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர்…

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு…

எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை அடுத்த எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ரசாயண ஆலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட…

ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவின் உள்பட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணிகளுக்கு…