Tag: Tamil Nadu Govt ordinance

ஆட்​சேபனையற்ற நிலத்​தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்​பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளி​யீடு

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில்…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு! தமிழ்நாடு அரசு

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற…

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா…