Tag: Tamil Nadu government

பயிர்கடன் முறைகேடு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…

15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு உத்தரவு!

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

தமிழகத்தில் மேலும் 2 ஐஜிக்கள் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் 2 ஐஜிக்கள் உட்பட 12 காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்,…

ஓபிசி சான்றிதழ்! மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் ஓபிசி சான்றிதழ் வழங்கும்போது, வேளாண் வருமானத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.…

இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பதிவில் முறைகேடு செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்…

ரேசன் அட்டை, வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி! தமிழகஅரசு

சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…

கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம்! ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…

அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழகஅரசு பரிசீலனை…

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து தமிழகஅரசு பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி…

தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்..!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது.…