சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஆதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தனி நபர்களாலும்,...
சென்னை: தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம்...
சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு அயோத்தியா மண்டபத்தை நடத்தி வந்தது. இங்கு,...
சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுட்டு உள்ளது.
அனுமதியின்றி சாலைகளிலும், பொதுஇடங்களிலும்...
மதுரை: கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு...