Tag: Tamil Nadu government Ordinance

கர்ப்பிணிகளுக்கு இனி 3 தவணைகளில் நிதியுதவி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ரூ.18,000 நிதியுதவி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 801 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு…

முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றினால் போதும்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: படிப்பை முடிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றினால் போதும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது…

உலகவங்கி நிதிஉதவியுடன் கடலோர மறுசீரமைப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பு பணிகள்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோல கடல்வளத்தை பாதுகாக்வும் ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள…

மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிதாக 109 தாசில்தார், துணை தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கம்! தமிழ்நாடு அரசு அரசாணை…

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் உள்பட 109 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்…

சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி! தமிழக அரசு அரசாணை வெளியீடு..

சென்னை: சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகமாக உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளத. இது கைதிகள்…

அரசு பணியில் சேர வயது வரம்பு 58ஆக உயர்வு! தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என…

சாலையோர வியாபாரிகள் நல வாரியம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக சாலையோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சாலையோரம்…

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே 2016 அல்லது அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே…

கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு!  தமிழக அரசு அரசாணை

சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர்.…