கர்ப்பிணிகளுக்கு இனி 3 தவணைகளில் நிதியுதவி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ரூ.18,000 நிதியுதவி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…
சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ரூ.18,000 நிதியுதவி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 801 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு…
சென்னை: படிப்பை முடிக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு பணியாற்றினால் போதும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது…
சென்னை: ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோல கடல்வளத்தை பாதுகாக்வும் ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள…
சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் உள்பட 109 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்…
சென்னை: சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகமாக உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளத. இது கைதிகள்…
சென்னை: அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என…
சென்னை: தமிழ்நாட்டில் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக சாலையோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சாலையோரம்…
சென்னை: மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே 2016 அல்லது அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே…
சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர்.…