<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Nadu government order &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tamil-nadu-government-order/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 06 Feb 2026 07:20:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Tamil Nadu government order &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை! தமிழ்நாடு அரசு உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/anganwadi-centres-holiday-throughout-the-month-of-may-for-summer-vacation-tamil-nadu-government-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2026 07:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anganwadi centres holiday]]></category>
		<category><![CDATA[May month holiday]]></category>
		<category><![CDATA[Summer holiday]]></category>
		<category><![CDATA[Summer Vacation]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1341494</guid>

					<description><![CDATA[சென்னை:   தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்   வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 3வது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4வது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சார்ஜிங் வசதி கட்டாயம்: கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு</title>
		<link>https://patrikai.com/ev-charging-facility-mandatory-tamil-nadu-government-issues-order-amending-building-development-rules/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 06:19:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[amending building development rules]]></category>
		<category><![CDATA[EV Charging in Apartments]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பு]]></category>
		<category><![CDATA[கட்டிட மேம்பாட்டு விதிகளில் திருத்தம்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338181</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,   குடியிருப்பு, வணிக வளாகங்களில் இ வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம் என கூறி உள்ளது. தமிழ்நாட்டில் இனி புதியதாக கட்டப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தங்கள் செய்து, குடியிருப்பு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி&#8230;</title>
		<link>https://patrikai.com/cant-build-educational-institutions-shopping-malls-and-wedding-halls-with-temple-funds-hc-chennai-quashed-tamil-nadu-governments-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 03:26:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Can't build]]></category>
		<category><![CDATA[educational Institutions]]></category>
		<category><![CDATA[HC chennai quashed]]></category>
		<category><![CDATA[hrce order cancel]]></category>
		<category><![CDATA[shopping malls]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[temple funds]]></category>
		<category><![CDATA[Wedding halls]]></category>
		<category><![CDATA[அறநிலையத்துறை உத்தரவு ரத்து]]></category>
		<category><![CDATA[கட்ட முடியாது]]></category>
		<category><![CDATA[கல்வி நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[கோயில் நிதி]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம் ரத்து]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு உத்தரவு]]></category>
		<category><![CDATA[திமுக அரசின் உத்தரவு ரத்து]]></category>
		<category><![CDATA[திருமண மண்டபங்கள்]]></category>
		<category><![CDATA[வணிக வளாகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335287</guid>

					<description><![CDATA[மதுரை: தமிழகத்​தில்  உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும்  நிதி​யில்  இருந்து,  திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோயில்களின் வருமானம் கோயில்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுவானதாக உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள், தங்களது சுயநலத்துக்காகவும், அரசியலுக்காகவும்  பல்வேறு  பொது நலத்திட்டங்கள் அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு&#8230;</title>
		<link>https://patrikai.com/paddy-procurement-price-hiked-to-rs-2500-per-quintal-tamil-nadu-government-issued-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 08:24:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[mrk panneerselvam]]></category>
		<category><![CDATA[paddy procurement]]></category>
		<category><![CDATA[Price hike]]></category>
		<category><![CDATA[Rs. 2500 per quintal]]></category>
		<category><![CDATA[sakkarapani]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்]]></category>
		<category><![CDATA[எம்.கே. ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[குவிண்டாலுக்கு ரூ.2500]]></category>
		<category><![CDATA[சக்கரபாணி]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு உத்தரவு]]></category>
		<category><![CDATA[நெல் கொள்முதல்]]></category>
		<category><![CDATA[நெல் கொள்முதல் விலை உயர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334996</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி  ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணை​யம் தலைவர் பதவி! தமிழ்நாடு அரசு தாராளம்&#8230;</title>
		<link>https://patrikai.com/retired-dgp-shankar-jiwal-appointed-fire-service-authority-post-tamil-nadu-government-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 04:41:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[appointed Fire Service Authority post]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[fire service authority]]></category>
		<category><![CDATA[Retired DGP Shankar Jiwal]]></category>
		<category><![CDATA[sabareesan]]></category>
		<category><![CDATA[shankar jiwal]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[சங்கர் ஜிவால்]]></category>
		<category><![CDATA[சபரீசன்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு உத்தரவு]]></category>
		<category><![CDATA[தீஆணையம்]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு சேவை ஆணையர் பதவிக்கு நியமனம்]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334968</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழக காவல்துறையினர் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ந்தேதியுடன் ஒய்வுபெறும் நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு புதிதாக தீ ஆணை​யம் ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக நியமித்துள்ளது. ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,    தனியாக  காவல்துறையில்  ஒரு ஆணையத்தை உருவாக்கி, அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. &#160; இந்த மாதம் 31ந்தேதியுடன் ஓய்வு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவலர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வருவாய்த் துறையில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-orders-direct-recruitment-to-revenue-department-office-assistant-vacant-posts/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Aug 2025 03:58:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[direct recruitment]]></category>
		<category><![CDATA[Revenue Department office assistant posts]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு அரசு உத்தரவு]]></category>
		<category><![CDATA[நேரடி நியமனம் வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334911</guid>

					<description><![CDATA[சென்னை: வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி உள்பட துறைவாரியான தேர்வுகள் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், இந்த பணியிங்கள் நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உள்ளது. அதன்படி,  வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒரே நாளில்  27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/27-people-corona-infected-in-a-single-day-tamil-nadu-government-orders-to-wear-masks-and-maintain-social-distance/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 05:16:46 +0000</pubDate>
				<category><![CDATA[covid19]]></category>
		<category><![CDATA[covid2019]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Corona increase]]></category>
		<category><![CDATA[corona infected]]></category>
		<category><![CDATA[maintain social distance.]]></category>
		<category><![CDATA[selvavinayagam]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[wear masks]]></category>
		<category><![CDATA[கொரோனா அதிகரிப்பு]]></category>
		<category><![CDATA[சமூக இடைவெளி]]></category>
		<category><![CDATA[செல்வவிநாயகம்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328218</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும்  511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில், மாஸ்க் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும்  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனால் கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மகிழ்ச்சி: அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-orders-to-pay-4-months-da-arrears-along-with-this-months-salary-to-government-employees/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 17 May 2025 04:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2% DA hike]]></category>
		<category><![CDATA[along with salary]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Government Employees]]></category>
		<category><![CDATA[pay 4 months DA Arrears]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326878</guid>

					<description><![CDATA[சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில்,  இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு கடந்த நான்கு மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியத்துடனும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தமிழக அரசானது  அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்! மிழ்நாடு அரசு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/world-water-day-gram-sabha-meeting-on-march-22nd-tamil-nadu-government-orders/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 07:26:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Gram Sabha meeting]]></category>
		<category><![CDATA[March 22nd gram sabha meeting]]></category>
		<category><![CDATA[March 22nd World Water Day]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<category><![CDATA[world water day]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321441</guid>

					<description><![CDATA[சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ந்தேதி  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்  தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. உலக தண்ணீர் தினம்  மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம்  1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற  விவாதங்களைத் தொடர்ந்து,  1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் தேதி  உலக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினருக்கு &#8216;NO&#8217; டிக்கெட்!  தமிழ்நாடு அரசு தாராளம்&#8230;.</title>
		<link>https://patrikai.com/no-tickets-for-police-in-government-buses-tamil-nadu-government-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 04:01:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['NO' tickets for police]]></category>
		<category><![CDATA[government buses free ticket]]></category>
		<category><![CDATA[police free ticket]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government order]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315886</guid>

					<description><![CDATA[சென்னை: அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினரும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கலாம் என  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அரசு பேருந்துகளின் மூலம் நாள் தோறும் பல லட்சம் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில்,  தற்போது காவல்துறையினரும் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.  இது காவல்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் நிலையில், திமுக அரசு, இலவச பேருந்து வசதிகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
