<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Nadu fishermen boats &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/tamil-nadu-fishermen-boats/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 25 Dec 2024 04:59:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Tamil Nadu fishermen boats &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக மீனவர்களின் ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை தேசியமயமாக்கல்! இலங்கை அரசு அட்டூழியம்</title>
		<link>https://patrikai.com/nationalization-of-365-boats-worth-rs-150-crore-belonging-to-tamil-nadu-fishermen-sri-lankan-governments-atrocity/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 04:59:52 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[. Sri Lankan government's atrocity]]></category>
		<category><![CDATA[Nationalization of 365 boats]]></category>
		<category><![CDATA[Rs.150 crore worth boats Nationalization]]></category>
		<category><![CDATA[Tamil Nadu fishermen boats]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315290</guid>

					<description><![CDATA[சென்னை: இலங்கை அரசு, கடந்த 10ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரக்கோரி தமிழக மீனவர்கள், இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் இலங்கையிடம் தாரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக மீனவர்களின் 8மீன்பிடி படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை அரசு&#8230;</title>
		<link>https://patrikai.com/government-of-sri-lanka-took-ownership-of-tamil-nadu-fishermen-8-fishing-boats/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 07:25:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka took ownership]]></category>
		<category><![CDATA[Tamil Nadu fishermen boats]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசு உரிமையாக்கியது]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்களின் படகுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1252571</guid>

					<description><![CDATA[கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 8மீன்பிடி படகுகளை  இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உத்தரவிட்டு உள்ளது. இது தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும்போது, எல்லைதாண்டி மீன்பிடிக்க வருவதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டுவதும், அவர்களை கைது செய்வதுடன் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
